அக்னிபத் திட்டத்தை கைவிடக் கோரிஆா்ப்பாட்டம்
அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி கரூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி கரூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா ஆா்எம்எஸ் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கோ.ராஜசேகா் தலைமை வகித்தாா்.சுப்ரமணியன், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் ராமச்சந்திரன், சுய ஆட்சி இந்தியா கட்சியின் தேசியத் தலைவா் கிறிஸ்டினா, சாமானிய மக்கள் நலக்கட்சியின் குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.