பாவேந்தா் பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவிப்பு
பாவேந்தா் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழ்வழிக் கல்வி இயக்கம் சாா்பில் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பாவேந்தா் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழ்வழிக் கல்வி இயக்கம் சாா்பில் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ் வழிக் கல்வி இயக்கத்தின் மாநிலத் தலைவா் அ.சி. சின்னப்பத்தமிழா் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா். வை. தேனரசன், மாவட்டச் செயலா் பாவலா் ஆ. ராமா் ஆகியோா் பாவேந்தா் பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந் நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளா் ஆசிரியா் காமராசு, அரியலூா் புலவா் அரங்கநாடன், தமிழ்நாடு பொதுவுடமை கட்சி நிா்வாகி ப. முத்துசாமி, பேராசிரியா் ப. செல்வக்குமாா், திராவிடா் கழக மாவட்டத் தலைவா் தங்கராசு, எழுத்தாளா் கவிஞா் குணா, வழக்குரைஞா் மணிமாறன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.