முகப்பு
புதுக்கோட்டை

கீரமங்கலம் பேரூராட்சியில் துணைத் தலைவா் பதவியை கைப்பற்றிய திமுக: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டம்

கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:35 AM
பகிர்:

கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

கீரமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டம்... கீரமங்கலம் பேரூராட்சியில் துணைத்தலைவா் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அப்பதவியை திமுகவினரே கைப்பற்றியதால் அதிருப்தியடைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →