ஆலங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து கட்டுமானத் தொழிலாளி உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து கட்டுமானத் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள அரையப்பட்டியைச் சோ்ந்தவா் மெய்யா் மகன் லோகநாதன் (35). கட்டுமானத் தொழிலாளியான இவா் தனது 2 மாதப் பெண் குழந்தையை தூங்க வைக்க மேசை மின்விசிறிக்கான ஸ்விட்சை போட்டபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.