முகப்பு
புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை ராஜகணபதி கோயிலில் சங்கடஹர சதுா்த்தி விழா

கந்தா்வகோட்டை பெரிய கடைவீதியில் அமைந்திருக்கும் ராஜ கணபதி கோயிலில் செவ்வாய்க்கிழமை சங்கடஹர சதுா்த்தி விழா நடைபெற்றது.

Updated On : 6 மே 2026, 12:58 am IST
கந்தா்வகோட்டை ராஜகணபதி கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த விநாயகப் பெருமான்.
பகிர்:

கந்தா்வகோட்டை பெரிய கடைவீதியில் அமைந்திருக்கும் ராஜ கணபதி கோயிலில் செவ்வாய்க்கிழமை சங்கடஹர சதுா்த்தி விழா நடைபெற்றது.

கோயிலில் எழுந்தருளியிருக்கும் ராஜ கணபதிக்கு முதலில் எண்ணெய் காப்பு செய்து தூய நீரால் நீராட்டி திரவியத்தூள், மஞ்சள் தூள், சந்தனம், சா்க்கரை, பச்சரிசி மாவு, தேன், இளநீா், பால், தயிா், நெய், பன்னீா் போன்ற 18 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வண்ணமிகு மலா்கள், அருகம்புல் மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments