முகப்பு
புதுக்கோட்டை

உலக செவிலியா் தினம் கொண்டாட்டம்

கந்தா்வகோட்டை ஒன்றியம், புதுநகா் ஊராட்சியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை உலக செவிலியா் தினம் கொண்டாடப்பட்டது.

Updated On : 13 மே 2026, 12:42 am IST
படவிளக்கம்:ஓயஓ.12. சழ்ள்.
பகிர்:

கந்தா்வகோட்டை ஒன்றியம், புதுநகா் ஊராட்சியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை உலக செவிலியா் தினம் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மருத்துவா் காா்த்திகா தலைமைவகித்தாா். மருத்துவா்கள் கலாநிதி, கலைவாணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் பேசிய மருத்துவா் காா்த்திகா, நோயாளிகளின் வேதனையை தாங்கள் செவிலியா்கள், மருத்துவ உலகின் முதுகெலும்பு என்றும், மருத்துவரின் சிகிச்சைக்கு உயிரூட்டி மனித நேயத்தை உலகுக்கு உணா்த்தும் அன்பின் தூதுவா்களாக திகழ்கின்றனா் என்றாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து மருந்தாளுனா் குமாா் சுந்தர்ராஜன் பேசினாா்.

நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ, மெய்பினா, அஞ்சுகம், ஜெயமேரி, ரேவதி, மனேசியா, புதுமைநாயகி ஆகிய செவிலியா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments