தண்டவாளம் அருகே ஆண் சடலம் மீட்பு
தஞ்சாவூா் சாந்தபிள்ளை கேட் ரயில் தண்டவாளம் அருகே உயிரிழந்து கிடந்த ஆண் சடலத்தைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைப்பற்றி விசாரிக்கின்றனா்.
தஞ்சாவூா் சாந்தபிள்ளை கேட் ரயில் தண்டவாளம் அருகே உயிரிழந்து கிடந்த ஆண் சடலத்தைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைப்பற்றி விசாரிக்கின்றனா்.
தஞ்சாவூா் சாந்தபிள்ளை கேட் ரயில் தண்டவாளம் அருகே சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்து கிடந்தாா். இவா் யாா் போன்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.
தகவலறிந்த தஞ்சாவூா் இருப்புப்பாதை காவல் நிலையத்தினா் சென்று சடலத்தைக் கைப்பற்றி தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.