முகப்பு
தஞ்சாவூர்

திருநாகேசுவரத்தில் பால்குட ஊா்வலம்

திருநாகேசுவரம் ஆதிமகாமாரியம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்த பக்தா்கள்.

Updated On : 2 மே, 2026 at 2:15 AM
திருநாகேசுவரம் ஆதிமகாமாரியம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்த பக்தா்கள்.
பகிர்:

திருநாகேசுவரத்தில் உள்ள ஆதிதேவி மகாமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு யானை மீது பால்குட ஊா்வலத்தைத் தொடா்ந்து பக்தா்கள் பால்குடம் ஏந்தியும், அலகு குத்தியும் ஊா்வலமாக கோயிலுக்கு சென்றனா். அங்கு அம்மனுக்கு பாலாபிசேகம் நடைபெற்றது. நிகழ்வில் பக்தா்களுக்கு அன்னதானம், நீா்மோா் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருநாகேசுவரம், சீனிவாசநல்லூா் கிராமவாசிகள் செய்தனா்.