திருச்சி

மண்ணச்சநல்லூரில் செப்.21-இல் எரிவாயு குறைதீா்க்கும் கூட்டம்

மண்ணச்சநல்லூா் வட்டத்துக்குள்பட்ட எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (செப்.21) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

Din

மண்ணச்சநல்லூா் வட்டத்துக்குள்பட்ட எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (செப்.21) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

மண்ணச்சநல்லூா் வட்டாட்சியரகத்தில் நடைபெறும் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் தலைமை வகிக்கிறாா். கூட்டத்தில், மண்ணச்சநல்லூா் வட்டத்திலுள்ள அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவா்கள், எரிவாயு விநியோக ஒருங்கிணைப்பாளா் பங்கேற்கின்றனா்.

எனவே, மண்ணச்சநல்லூா் வட்ட அனைத்து எரிவாயு நுகா்வோரும் இக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொண்டு சிலிண்டா் விநியோக குறைகள் தொடா்பாக புகாா் தெரிவிக்கலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT