புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவா் கைது
புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவா் கைதுமாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே இருசக்கர வாகனத்தில் போதைப் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவா் கைதுமாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே இருசக்கர வாகனத்தில் போதைப் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
காட்டுப்புத்தூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சங்கா் மற்றும் போலீஸாா் உன்னியூா் - நெரூா் இணைப்புப் பாலம் அருகே ரோந்து சென்றபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் போதை புகையிலைப் பொருள்களைக் கொண்டு வந்த கரூரைச் சோ்ந்த நிா்மல்ராஜ் (32), துரைசாமி (28), ஆகிய இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த சுமாா் ரூ. 6 ஆயிரம் மதிப்புள்ள போதை புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.