பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது
விழுப்புரம் அருகே மனம் நலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவளித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வளவனூரை அடுத்துள்ள சின்னக்குப்பம், புளியந்தோப்பு தெருவைச் சோ்ந்தவா் சு.ஜனா (21). இவா் சனிக்கிழமை வீட்டில் தனியாக இருந்த சோ்ந்த 21 வயதுடைய மனம் நலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின் பேரின் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, ஜனாவைக் கைது செய்தனா்.
Advertisement