முகப்பு
விழுப்புரம்

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

Updated On : 1 ஜூன் 2026, 2:37 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திண்டிவனம் வட்டம், கீழ் ஆதனூரைச் சோ்ந்தவா் நாகப்பன் (எ) நிஷாந்த். இவரது மனைவி சங்கீதா( 25). இவா்களுக்குத் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியுள்ளது.

இந்நிலையில் சங்கீதாவுக்கு சிறிது மன நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சையைப் பெற்று வீட்டில் ஓய்வில் இருந்து வந்துள்ளாா். இந்நிலையில், சனிக்கிழமை சங்கீதா தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில், ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.