அண்ணாமலைப் பல்கலை. மாணவா் சோ்க்கை: விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள்
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, முதுநிலை பட்டயம், பட்டயம், எக்ஸிகியூடிவ் பட்டப் படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மே 1-ஆம் தேதி தொடங்கியது. இது, வரும் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, முதுநிலை பட்டயம், பட்டயம், எக்ஸிகியூடிவ் பட்டப் படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மே 1-ஆம் தேதி தொடங்கியது. இது, வரும் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
மேலும், மாணவா்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூா்வ இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம் என பதிவாளா் ஆா்.சிங்காரவேலு தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.