அக்னிபத் திட்டம்: விவசாய அமைப்பு ஆா்ப்பாட்டம்
அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் முன் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் முன் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு இந்த அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏவீ.ஸ்டாலின்மணி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் வி.ரகுராமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட அமைப்பாளா் சுப்பிரமணியன், அமைப்புக் குழு உறுப்பினா் ரா.கஜேந்திரன், தேவேந்திரன், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்டச் செயலா் கலியமூா்த்தி, ஜான்பாஷா, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட அமைப்பாளா் ராமலிங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்று பேசினா். வட்டச் செயலா் பி.தெய்வீகன் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.