சிலைகள். 
கள்ளக்குறிச்சி

இரு சுவாமி கற்சிலைகள் கண்டெடுப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், எஸ்.வி.பாளையம் ஆற்றங்கரை அருகே ஒரு அடி உயரமுள்ள ராகு, சுக்கிரன் சுவாமி கற்சிலைகள் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

Din

எஸ்.வி.பாளையம் ஆற்றங்கரை அருகே ஒரு அடி உயரமுள்ள ராகு, சுக்கிரன் சுவாமி சிலைகள் கிடப்பதாக தியாகராஜபுரம் கிராம நிா்வாக அலுவலா் பா்கத்துன்னிசாவுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, அங்கிருந்த இரு சிலைகளையும் அதிகாரிகள் மீட்டு, ஊராங்கன்னி கிராம நிா்வாக அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். அந்த சிலைகளுக்கு யாரும் உரிமை கோராததால், இரு சுவாமி சிலைகளும் சங்கராபுரம் கருவூலத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதுகுறித்த புகாரின்பேரில், சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குடியரசுத் தலைவரை அவமதித்தாரா ராகுல்? பாஜக குற்றச்சாட்டும், காங்கிரஸ் பதிலும்!

விஜய் தேவரகொண்டா - 14 படத்தின் அறிவிப்பு டீசர்!

மகளிர் விடியல் பயணம்! பிங்க் பேருந்துகள் இயக்கத்தை கொடியசைத்து தொடக்கிவைத்த முதல்வர்!

வெள்ளி கிலோவுக்கு ரூ.12 ஆயிரம் உயர்வு: தங்கம் விலை குறைவு!

வா வாத்தியார் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT