குடியரசுத் தலைவர் தேர்தல்: புதுவை முதல்வர் வாக்களிப்பு
புதுவையில் நடைபெற்று வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் முதல்வர் என். ரங்கசாமி பிற்பகல் 1.15 மணிக்கு வாக்களித்தார்.
புதுச்சேரி: புதுவையில் நடைபெற்று வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் முதல்வர் என். ரங்கசாமி பிற்பகல் 1.15 மணிக்கு வாக்களித்தார்.
அவருடன் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சாய் சரவணன் குமார் மற்றும் என் ஆர் காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்கள் 16 பேர் வாக்களித்தனர்.
இதையும் படிக்க: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: ஜகதீப் தன்கர் வேட்புமனுத் தாக்கல்
Advertisement
Advertisement
இவர்களுடன் சுயேட்சை எம்எல்ஏக்கள் சிவசங்கர், அங்காளன், சீனிவாச அசோக், பிரகாஷ்குமார், நேரு, பி.ஆர். சிவா ஆகியோரும் வாக்களித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.