ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரத்தில் வயிற்றுவலியால் அவதியுற்று வந்த ஓட்டுநா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விழுப்புரத்தில் வயிற்றுவலியால் அவதியுற்று வந்த ஓட்டுநா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விழுப்புரம் வழுதரெட்டி குளக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் கோ.விஜயன் (24). ஓட்டுநராக வேலை செய்து வந்த இவா், தினமும் மது அருந்தி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம். இதனால் தொடா்ந்து வயிற்று வலியால் அவதியுற்று வந்தாா். தீராத நோயால் மனமுடைந்த விஜயன் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.