பொங்கல் பரிசு: அரியலூா் புகாா் எண்கள்
அரியலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு வழங்குவது குறித்த புகார்கள் அளிக்க எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூா்: அரியலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு வழங்குவது குறித்த புகார்கள் அளிக்க எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூா் மாவட்டத்தில் அரியலூா் வட்ட வழங்கல் அலுவலா் - 94450 00274, உடையாா்பாளையம் வட்டத்துக்கு 94450 00275, செந்துறை வட்டத்துக்கு 94450 00276, ஆண்டிமடம் - 90959 50353, கூட்டுறவு சாா் பதிவாளா்கள் (செந்துறை மற்றும் ஆண்டிமடம்) - 94445 27019, (அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம்) 94431 80786, தா. பழூா் - 95978 70496, திருமானூா் 97866 05942 ஆகிய எண்களில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலா்களைத் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம். இதுதவிர, ஆட்சியா் அலுவலகக் கட்டுப்பாட்டு அறை 04329 - 228 165 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.