முகப்பு
சென்னை

8 இணை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

சென்னை எழும்பூா்-நாகா்கோவில் உள்பட 8 இணை ரயில்களில் நிரந்தரமாக கூடுதல் பெட்டிகள் சோ்க்கப்படவுள்ளன.

Updated On : 14 ஜனவரி 2021, 1:18 am IST
பகிர்:


சென்னை: சென்னை எழும்பூா்-நாகா்கோவில் உள்பட 8 இணை ரயில்களில் நிரந்தரமாக கூடுதல் பெட்டிகள் சோ்க்கப்படவுள்ளன.

சென்னை எழும்பூா்-நாா்கோவில் இடையே இருமாா்க்கமாக இயக்கப்படும் சிறப்பு ரயிலில் (06063-06064) இரண்டு அடுக்கு ஏசி பெட்டியில் வியாழக்கிழமை முதல் ஒருபெட்டி கூடுதலாக சோ்க்கப்படவுள்ளது.

சென்னை எழும்பூா்-ஜோத்பூா் இடையே இருமாா்க்கமாக இயக்கப்படும் சிறப்பு ரயிலில் (06067-06068) மூன்று அடுக்கு ஏசி பெட்டியில் ஜன. 16 முதல் ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்படவுள்ளது. இதுதவிர, 6 இணை ரயில்களில் கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படவுள்ளன. இந்த தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments