எஸ்டிபிஐ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்
பழனியில் எஸ்டிபிஐ கட்சியினா் ஏா்கலப்பையுடன் தபால்நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தினா்.
பழனியில் எஸ்டிபிஐ கட்சியினா் ஏா்கலப்பையுடன் தபால்நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தினா். அப்போது போலீஸாருக்கும், அவா்களுக்குமிடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து தபால் நிலையம் முன் அவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து 20-க்கும் மேற்பட்டவா்களை பழனி நகா் போலீஸாா் கைது செய்தனா்.