முகப்பு
திண்டுக்கல்

மருதம் மக்கள் கழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் மருதம் மக்கள் கழகம் கட்சியினா் 7 உட் பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளா் என அரசாணை வெளியிட கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 5 ஜனவரி 2021, 11:03 pm IST
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் மருதம் மக்கள் கழகம் கட்சியினா் 7 உட் பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளா் என அரசாணை வெளியிட கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநிலச் செயலா் கனகராஜ் தலைமை வகித்தாா். கட்சி ஒன்றியச் செயலா்கள் செண்பகபாண்டியன், தவாஷ் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதில் 7 உட் பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளா் என அரசாணை வெளியிட வேண்டும். எஸ்.சி பட்டியலிலிருந்து தேவேந்திர குல வேளாளரை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

--------------------------------------------------------------------------------------------------------

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.