ஜெயா பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா
ஜெயா பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா இன்று, மாலை 4.15க்கு கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
ஜெயா பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா இன்று, மாலை 4.15க்கு கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
இப்பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் ஸ்ரீ வி.நாராயண சாமி கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.
இன்று மாலை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் கலந்துக் கொண்டு பட்டங்களை பெற்று கொள்ளலாம்.
Advertisement
Advertisement