முகப்பு
வேலைவாய்ப்பு

WAPCOS நிறுவனத்தில் 47 சர்வேயர்கள், தொழில்நுட்பவியலாளர், பொறியாளர் பணி

WAPCOS என அழைக்கப்படும் நீர் மற்றும் மின்சார கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் 2017 - 2018-ம் ஆண்டிற்கான

Updated On : 4 ஏப்ரல் 2017, 2:30 pm IST
பகிர்:

WAPCOS என அழைக்கப்படும் நீர் மற்றும் மின்சார கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் 2017 - 2018-ம் ஆண்டிற்கான 47 பொறியாளர் (சிவில்), ஜிஐஎஸ் மேற்பார்வையாளர், சூப்பர்வைஸர், டெக்னீசியன், இளநிலை பொறியாளர் (சிவில்), சர்வேயர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Water and Power Consultancy Services
மொத்த காலியிடங்கள்: 47
பணியிடம்: குஜராத்
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Engineer (Civil)-15
2. GIS Supervisor /Technician-02
3. Jr. Engineer (Civil) - 15
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
4. Surveyors-15
தகுதி: 10, +2 மற்றும் ஐடிஐ, பொறியியல் துறையில் டிப்ளமோ, பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
“Chief Project Manager WAPCOS Limited SSP Field Unit, 1st Floor,“Sadbhav Complex”, Near Drive-in-Cinema Road, Ahmedabad - 380054, Gujarat”
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.04.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.wapcos.co.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments