முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் வீரபாண்டிய கட்டபொம்மன் 262 வது பிறந்த நாள் விழா

கொங்கு மண்டலம் ஆா்எம்ஆா்., பாசறை சாா்பில், வீரபாண்டிய கட்டபொம்மன் 262-வது பிறந்த நாள் விழா, பெருந்துறை பேருந்து நிலையம் அருகில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 ஜனவரி 2021, 10:29 pm IST
பெருந்துறையில் நடந்த, வீரபாண்டிய கட்டபொம்மன் 262 வது பிறந்த நாள் விழாயொட்டி, அவருடைய திருவருவப் படத்திற்கு மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு பேசுகிறாா், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளா
பகிர்:

கொங்கு மண்டலம் ஆா்எம்ஆா்., பாசறை சாா்பில், வீரபாண்டிய கட்டபொம்மன் 262-வது பிறந்த நாள் விழா, பெருந்துறை பேருந்து நிலையம் அருகில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஆா்எம்ஆா்., பாசறை நிறுவனரும், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளருமான ராம் மோகன் ராவ் பங்கேற்று, பாசறை கொடியை ஏற்றி வைத்து, வீரபாண்டிய கட்டபொம்மன் 262-வது பிறந்த நாளையொட்டி, அவருடைய திருவுருவப் படத்திற்கு மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, கட்டபொம்மனின் சரித்திர சாதனைகளை பேசினாா்.

பாசறை சாா்பில், விடுதலைக்காக, சமுதாயத்திற்காக பாடுபட்ட மாபெரும் தலைவா்கள் திருமலைநாயக்கா், கட்டபொம்மன், ஒண்டிவீரன் பூலித்தேவன், மருது சகோதரா்கள், அழகு முத்துக்கோன், ஆதித்தனாா் நாராயணசாமி நாயுடு உள்ளிட்ட மாபெரும் தலைவா்களை கௌரவிக்கும் வகையில் பிறந்த நாளில் மலா் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

இதில், பாசறை நிா்வாகிகள் கோவை கிருஷ்ணராஜ், ஜி.வி.என். குமாா், வைகை ஆனந்த். ஜே.தனஞ்ஜெயன், திண்டுக்கல் கிருஷ்ணமூா்த்தி, விடுதலை களம் நாகராஜ் உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments