முகப்பு
ஆன்மிகம்

திருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் அன்னை ஆவுடைநாயகியிடம் சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல். பிறகு சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காத்தார். முருகப்பெருமானுக்குத் நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வானையை திருமணம் செய்து கொடுக்க, முருகன் – தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:57 AM
பகிர்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.