ஆன்மிகம்

திருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் அன்னை ஆவுடைநாயகியிடம் சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல். பிறகு சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காத்தார். முருகப்பெருமானுக்குத் நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வானையை திருமணம் செய்து கொடுக்க, முருகன் – தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT