ஸ்ரீ பங்கஜ வல்லி தாயார் சமேத புண்டரீகாஷப் பெருமாள் திருக்கோயிலில் பிரம்மோத்ஸவம் துவஜாரோஹணம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
லைஃப்ஸ்டைல்

அருள்மிகு பங்கஜ வல்லி தாயார் சமேத புண்டரீகாஷப் பெருமாள் திருக்கோயில் பிரம்மோத்ஸவம் - புகைப்படங்கள்

பிரசித்தி பெற்ற திருவெள்ளறை ஸ்ரீ பங்கஜ வல்லி தாயார் சமேத புண்டரீகாஷப் பெருமாள் திருக்கோயிலில் பிரம்மோத்ஸவம் துவஜாரோஹணம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

DIN
புண்யாவாஹனம் மற்றும் பூஜைகளுக்கு பிறகு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
திருவெள்ளறை கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பங்கஜ வல்லி தாயார் சமேத புண்டரீகாஷப் பெருமாள் திருக்கோயிலில் நடைபெறும் பிரம்மோத்ஸவம்.
108 திவ்ய தேஷங்களில் 6 வது திவ்ய திருத்தலமாக விளங்குகிறது.
இந்த ஸ்தலமானது ஸ்வேதகிரி என்று அழைக்கப்படுகிறது.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உப கோயிலான இத்திருக்கோயிலில் ப்ரமோத்ஸவம் தேர்த் திருவிழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த திருத்தலம் ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலை விட மிகவும் பழமையானது. அதனால் ஆதிவெள்ளறை என்றும் அழைக்கப்படுகிறது.
திருப்பதி லட்டு, கூட்டாஞ்சோறும், கஷாயம் போன்று வித்தியாசமான பிரசாதங்களால் புகழ்பெற்றது இந்த கோயில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT