லைஃப்ஸ்டைல்

அருள்மிகு பங்கஜ வல்லி தாயார் சமேத புண்டரீகாஷப் பெருமாள் திருக்கோயில் பிரம்மோத்ஸவம் - புகைப்படங்கள்

DIN
புண்யாவாஹனம் மற்றும் பூஜைகளுக்கு பிறகு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
புண்யாவாஹனம் மற்றும் பூஜைகளுக்கு பிறகு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
திருவெள்ளறை கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பங்கஜ வல்லி தாயார் சமேத புண்டரீகாஷப் பெருமாள் திருக்கோயிலில் நடைபெறும் பிரம்மோத்ஸவம்.
108 திவ்ய தேஷங்களில் 6 வது திவ்ய திருத்தலமாக விளங்குகிறது.
இந்த ஸ்தலமானது ஸ்வேதகிரி என்று அழைக்கப்படுகிறது.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உப கோயிலான இத்திருக்கோயிலில் ப்ரமோத்ஸவம் தேர்த் திருவிழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த திருத்தலம் ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலை விட மிகவும் பழமையானது. அதனால் ஆதிவெள்ளறை என்றும் அழைக்கப்படுகிறது.
திருப்பதி லட்டு, கூட்டாஞ்சோறும், கஷாயம் போன்று வித்தியாசமான பிரசாதங்களால் புகழ்பெற்றது இந்த கோயில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

SCROLL FOR NEXT