ஸ்ரீ பங்கஜ வல்லி தாயார் சமேத புண்டரீகாஷப் பெருமாள் திருக்கோயிலில் பிரம்மோத்ஸவம் துவஜாரோஹணம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
லைஃப்ஸ்டைல்

அருள்மிகு பங்கஜ வல்லி தாயார் சமேத புண்டரீகாஷப் பெருமாள் திருக்கோயில் பிரம்மோத்ஸவம் - புகைப்படங்கள்

பிரசித்தி பெற்ற திருவெள்ளறை ஸ்ரீ பங்கஜ வல்லி தாயார் சமேத புண்டரீகாஷப் பெருமாள் திருக்கோயிலில் பிரம்மோத்ஸவம் துவஜாரோஹணம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

DIN
புண்யாவாஹனம் மற்றும் பூஜைகளுக்கு பிறகு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
திருவெள்ளறை கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பங்கஜ வல்லி தாயார் சமேத புண்டரீகாஷப் பெருமாள் திருக்கோயிலில் நடைபெறும் பிரம்மோத்ஸவம்.
108 திவ்ய தேஷங்களில் 6 வது திவ்ய திருத்தலமாக விளங்குகிறது.
இந்த ஸ்தலமானது ஸ்வேதகிரி என்று அழைக்கப்படுகிறது.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உப கோயிலான இத்திருக்கோயிலில் ப்ரமோத்ஸவம் தேர்த் திருவிழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த திருத்தலம் ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலை விட மிகவும் பழமையானது. அதனால் ஆதிவெள்ளறை என்றும் அழைக்கப்படுகிறது.
திருப்பதி லட்டு, கூட்டாஞ்சோறும், கஷாயம் போன்று வித்தியாசமான பிரசாதங்களால் புகழ்பெற்றது இந்த கோயில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT