பருத்திவீரனில் தொடங்கி ஆயிரத்தில் ஒருவன், தீரன், கைதி என ஹிட் படங்களை கொடுத்துள்ளார் நடிகர் கார்த்தி.
பகிர்:
தனது கதை தேர்வில் வித்தியாசம் காட்டி மக்களுக்கு ஒருபுதுவித அனுபவத்தை கொடுத்து வரும் நாயகன்.தன்னை இயக்கிய எந்த இயக்குநருடனும் இரண்டாவது முறையாக பணியாற்றிடாத கார்த்தி, 'கொம்பன்' படம் தந்த முத்தையாவுடன் இரண்டாவது முறையாக 'விருமன்' படத்தில் இணைந்து நடித்துள்ளார்.தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவும் கார்த்தியும் ஒரே பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள்.நியூயார்க் நகரில் கிராஃபிக் டிசைனராகவும் சில காலம் பணியாற்றிய நடிகர் கார்த்தி.வந்தியத்தேவன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் கார்த்தி.கார்த்தி தனது மகளுக்கு 'உமையாள்' எனவும் மகனுக்கு 'கந்தன்' எனவும் அழகுத் தமிழில் பெயர் சூட்டியுள்ளார்.விலங்குகள் மீது அதிக நேசம் கொண்டவரான கார்த்தி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள புலிக்குட்டி ஒன்றை தத்தெடுத்து, நம்ரதா என பெயர் சூட்டி அதற்குத் தேவையான செலவுகளை அரசிடம் வழங்கியுள்ளார்.தற்போது 'சர்தார்' படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.சர்தார் படத்தில் பாடகராக மாறி அசத்திய 'வந்தியத்தேவன்'.மீண்டும் மீண்டும் பாடகராக ரீ-என்ட்ரி கொடுத்து வருவதால் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் உள்ளனர்.