புடவையில் அசத்தும் சரண்யா துரைராஜ்!
புடவையில் பெண்கள் கொள்ளை அழகு. அதிலும் முடிந்து விட்ட தொடரான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ யில் நடித்த சரண்யாவை அவர் புடவை உடுத்தும் பாங்குக்காகவே ரசித்த ரசிகர்கள் அனேகம் பேர். சீரியலில் கிட்டத்தட்ட எல்லா நாட்களுமே புடவையில் தோன்றி பெண் ரசிகைகளுக்கு ரொம்பப் பிடித்த நடிகையாகி விட்டார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.