முகப்பு
இந்தியா

கேரளம்: முதல்கட்ட கரோனா தடுப்பூசி கொச்சி வந்தது

கரோனா தொற்று அதிகரித்து காணப்பட்ட கேரளத்திற்கு முதற்கட்ட கரோனா தடுப்பூசி வந்துள்ளது.

Updated On : 13 ஜனவரி 2021, 6:45 pm IST
கேரளத்தில் முதல்கட்ட கரோனா தடுப்பூசி கொச்சி வந்தது
பகிர்:

கரோனா தொற்று அதிகரித்து காணப்பட்ட கேரளத்திற்கு முதற்கட்ட கரோனா தடுப்பூசி வந்துள்ளது.

விமானம் வழியாக கொச்சி வந்தடைந்த கரோனா தடுப்பு மருந்து வாகனங்கள் வாயிலாக பிரித்து அனுப்பப்பட்டது.

இது தொடர்பாக பேசிய எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் சுஹாஸ், கேரளத்திற்கு 1.8 லட்சம் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதில் எர்ணாகுளத்திற்காக 73 ஆயிரம் தடுப்பூசிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

எஞ்சிய கரோனா தடுப்பு மருந்துகள் பாலக்காடு, திரிசூர், இடுக்கி, கோட்டயம் ஆகிய பகுதிகளுக்கு பிரித்து வழங்கப்படவுள்ளது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments