முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேலும் 382 பறவைகள் பலி

மகாராஷ்டிரத்தில் வியாழக்கிழமை மட்டும் 382 பறவைகள் பலியானதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 14 ஜனவரி, 2021 at 11:30 PM
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிரத்தில் வியாழக்கிழமை மட்டும் 382 பறவைகள் பலியானதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதுபற்றி அரசு தெரிவித்தது:

"இன்று மொத்தம் 382 பறவைகள் பலியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து, அவற்றின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி 8 முதல் இதுவரை மொத்தம் 3,378 பறவைகள் பலியாகியுள்ளன. மாநிலத்தில் இதுவரை 9 மாவட்டங்கள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன."

Advertisement

தில்லி, மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.