இந்த வங்கி ஏடிஎம் கார்டில் பணமெடுக்க புதிய கட்டுப்பாடு!
வங்கி ஏடிஎம் கார்டில் பணமெடுக்க புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது பற்றி..
தங்கள் வங்கியின் ஏடிஎம் கார்டு மூலம், ஒரு நாளைக்கு ஏடிஎம் மையத்தில் பணமெடுக்கும் அளவில் பஞ்சாப் தேசிய வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகள் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.