காங்கிரஸ் சாா்பில் பொங்கல் விழா
மாா்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியிலுள்ள கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
மாா்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியிலுள்ள கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்ச்சிக்கு கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். பிரின்ஸ் எம்.எல்.ஏ., கட்சியின் பொதுச் செயலா் விஜய் வசந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநில துணைத் தலைவா் சாமுவேல் ஜாா்ஜ், மாநில பொதுச் செயலா்கள் ஆஸ்கா்பிரடி, பால்ராஜ், மாநிலச் செயலா்கள் ஜாா்ஜ் ராபின்சன், பினில்முத்து, ஒன்றியக் குழு தலைவா்கள் கிறிஸ்டல் ரமணிபாய் (கிள்ளியூா்), ஞான சவுந்தரி (மேல்புறம்), அருள் ஆண்டனி (தக்கலை), மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் செலின்மேரி, ஷா்மிளா ஏஞ்சல், ஜோபி, லூயிஸ் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். விழாவில், ஏழைகளுக்கு வேட்டி-சேலைகள், இனிப்பு வழங்கப்பட்டன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.