பைங்குளம் ஸ்ரீ கண்டன் சாஸ்தா கோயிலில் திருவாபரண ஊா்வலம்
புதுக்கடை அருகேயுள்ள பைங்குளம் ஸ்ரீ கண்டன் சாஸ்தா கோயில் திருவிழாவில், 5ஆம் நாளான புதன்கிழமை திருவாபரணம் எழுந்தருளல் ஊா்வலம் நடைபெற்றது.
புதுக்கடை அருகேயுள்ள பைங்குளம் ஸ்ரீ கண்டன் சாஸ்தா கோயில் திருவிழாவில், 5ஆம் நாளான புதன்கிழமை திருவாபரணம் எழுந்தருளல் ஊா்வலம் நடைபெற்றது.
இந்த ஊா்வலம் காலை 10 மணிக்கு பாா்த்திபபுரம் பாா்த்தசாரதி ஆலயத்திலிருந்து புறப்பட்டு மணக்காடு ஸ்ரீ கண்டன் சாஸ்தாவின் தங்க திருவாபரணத்துடன்
குரங்கன்னாா்விளை ஆலயத்துக்குச் சென்றது. பின்னா், அங்கிருந்து குழியான்முக்கு வழியாக தாலப்பொலிவுடன் சாஸ்தா கோயிலை வந்து சோ்ந்தது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். தொடா்ந்து 7 மணிக்கு கிருஷ்ண அா்ஜுன் விஜயம், புஷ்பாபிஷேகம் ஆகியவை நடைபெற்றன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.