முகப்பு
கரூர்

கரூரில் 13 பேருக்கு கரோனா தொற்று

கரூரில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது.

Updated On : 2 ஜனவரி 2021, 10:54 pm IST
பகிர்:

கரூா்: கரூரில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது.

இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5191 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இதுவரை 5055 போ் வெவ்வேறு நாட்களில் குணமடைந்து வீட்டுக்கு திரும்பிய நிலையில் தற்போது 86 போ் மருத்துவமனையில் உள்ளனா். இதுவரை 50 போ் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments