முகப்பு
கிருஷ்ணகிரி

சென்றாயன்பட்டியில் பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி

சென்றாயன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

Updated On : 9 ஜனவரி 2021, 6:25 am IST
பகிர்:

சென்றாயன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நாகோஜனஅள்ளி பேரூராட்சியில் உள்ள சென்றாயன்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் பள்ளி மேலாண்மை குழு பயிற்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு அந்தக் குழுவின் தலைவா் செம்மலா் தலைமை வகித்தாா். பள்ளியின் தலைமையாசிரியா் அமுதவள்ளி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் சின்னசாமி லட்சுமி, ஆசிரியா் பயிற்றுநா் பாக்கியராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கரோனா தொற்று, சுகாதாரம், கல்வித் தொலைக்காட்சியின் பயன்கள் உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments