முகப்பு
தற்போதைய செய்திகள்

தென் கொரியா- அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி: கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம்

தென் கொரியா- அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி இன்று தொடங்கியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள வடகொரியா, தென்கொரியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தைக்

Updated On : 11 மார்ச் 2013, 3:11 pm IST
பகிர்:

தென் கொரியா- அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி இன்று தொடங்கியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள வடகொரியா, தென்கொரியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளது. இதனால், கொரிய தீபகற்பப் பகுதியில் போர் பதற்றம் சூழ்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.