ராசாவை நாடாளுமன்றக் குழு விசாரிக்காதது பெரும் தவறு: யஷ்வந்த் சின்ஹா
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டை விசாரிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜே.பி.சி.) முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவை
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:06 PM
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டை விசாரிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜே.பி.சி.) முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவை விசாரிக்காதது பெரும் தவறு என பா.ஜ.க.வின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா குற்றம்சாட்டியுள்ளார்.