40 புள்ளிகள் உயர்வுடன் சென்செக்ஸ் நிறைவு
பங்கு வர்த்தகத்தின் சிறப்பு வணிகம் இன்று 40 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு பெற்றது.
பங்கு வர்த்தகத்தின் சிறப்பு வணிகம் இன்று 40 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு பெற்றது.
சனிக்கிழமையான இன்று 2 மணி நேர சிறப்பு வணிகம் நடைபெற்றது. சில குறிப்பிட்ட பங்குகளின் வணிகம் மட்டும் இன்று வர்த்தகத்துக்கு வந்தது. வெள்ளிக்கிழமையான நேற்று வணிகம் 20 ஆயிரம் புள்ளிகளைக் கடந்த நிலையில் நிறைவு பெற்றது. இன்றைய வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்ந்து 20,122 என்ற நிலையில் இருக்கும் போது நிறைவு பெற்றது.
இதேப்போல நிப்டி குறியீடு 12.50 புள்ளிகள் உயர்ந்து 6,107.25 என்ற நிலையில் இருக்கும் வர்த்தகம் நிறைவு பெற்றது.
Advertisement
டாக்டர் ரெட்டிஸ் லேப், சன் பார்மா, சிப்லா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்தை அடைந்தன.