ராஜிவ் சுக்லா ராஜினாமா
ஐபிஎல் தொடரில் ஸ்பாட் பிக்சிங் விவகாரம் தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து ராஜிவ் சுக்லா ராஜினாமா
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:11 PM
ஐபிஎல் தொடரில் ஸ்பாட் பிக்சிங் விவகாரம் தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து ராஜிவ் சுக்லா ராஜினாமா செய்துள்ளார்.இதைத் தொடர்ந்து பிசிசிஐயின் தலைவர் என்.சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.