ஜிம்பாப்வே புறப்பட்டது இந்திய அணி
ஜிம்பாப்வே அணியுடன் 5 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்க, 15 பேர் கொண்ட இந்திய அணி, மும்பையிலிருந்து இன்று காலை புறப்பட்டுச் சென்றது.இப்போட்டிகள் வரும் 24-ம் தேதி தொடங்க
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:15 PM
ஜிம்பாப்வே அணியுடன் 5 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்க, 15 பேர் கொண்ட இந்திய அணி, மும்பையிலிருந்து இன்று காலை புறப்பட்டுச் சென்றது.இப்போட்டிகள் வரும் 24-ம் தேதி தொடங்க உள்ளது. இந்திய அணியின் தூணாகக் கருதப்படும் மகேந்திர சிங் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் கோலி தலைமையில் இந்திய அணி ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது.