பெட்ரோல் விலை உயர்வு : மாநிலங்களவையில் அமளி ஒத்திவைப்பு
பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:19 PM
பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
திங்கட்கிழமை காலை மாநிலங்களவை துவங்கியதும், பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பினர்.
எதிர்க்கட்சிகளை சமாதானம் செய்ய அவைத் தலைவர் எடுத்த நடவடிக்கை பலனளிக்காததால், அவையை 15 நிமிடத்துக்கு ஒத்தி வைத்தார்.
Advertisement