முகப்பு
தற்போதைய செய்திகள்

திருப்பூரில் பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடிய ம.தி.மு.க.வினர் 15 பேர் கைது

திருப்பூரில் பிரபாகரன் பிறந்தநாளை ஒட்டி இனிப்புகளை வழங்கி கொண்டாடிய ம.தி.மு.கா.வினர் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 26 நவம்பர் 2014, 11:13 am IST
பகிர்:

திருப்பூரில் பிரபாகரனின் 60வது பிறந்தநாள் விழாவை, இனிப்புகளை வழங்கி கொண்டாடிய ம.தி.மு.க.வினர் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.