திருப்பூரில் பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடிய ம.தி.மு.க.வினர் 15 பேர் கைது
திருப்பூரில் பிரபாகரன் பிறந்தநாளை ஒட்டி இனிப்புகளை வழங்கி கொண்டாடிய ம.தி.மு.கா.வினர் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூரில் பிரபாகரனின் 60வது பிறந்தநாள் விழாவை, இனிப்புகளை வழங்கி கொண்டாடிய ம.தி.மு.க.வினர் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.