முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலக சங்கத்தின் மாநில நிர்வாக கூட்டம்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலக சங்கத்தின் மாநில நிர்வாக கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.

Updated On : 10 மே 2015, 2:45 pm IST
பகிர்:

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலக சங்கத்தின் மாநில நிர்வாக கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.

இதில்  ஒட்டன் சத்திரம் அடுத்துள்ள தேவத்தூர் கிராம நிர்வாக அலுவலர் தமிழ்செல்வி, தற்கொலை முயற்சியில்  ஈடுபட்டதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் இதில் தலையிட்டு பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறது தற்கொலை முயற்சியை நியாயப்படுத்தும் வகையில் ஈடுபடுகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் பதிலலிக்க வேண்டும்.

இல்லையெனில் செவ்வாய் கிழமை முதல் மாநிலம் தழுவிய தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர். இந்த கூட்டத்தில் மாநில் தலைவச்ர் சேகரன் செயலர் முருகன் மாவட்ட தலைவர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.