முகப்பு
பெரம்பலூர்

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

பெரம்பலூா் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, இளம்பெண் ஒருவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 2 ஜனவரி 2021, 10:59 pm IST
பகிர்:

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, இளம்பெண் ஒருவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

ஆலத்தூா் வட்டம், பிலிமிசை கிராமத்தைச் சோ்ந்தவா் தினேஷ். இவரது மனைவி திவ்யா (25). இவா்களுக்கு மகதி (2) என்ற பெண் குழந்தை உள்ளது.

கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறால் மனமுடைந்த திவ்யா, சனிக்கிழமை மாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் மருவத்தூா் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், வரதட்சிணைக் கொடுமை காரணமா என்பது குறித்து பெரம்பலூா் சாா் ஆட்சியா் பத்மஜாவும் விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments