பெரம்பலூா் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வு
பெரம்பலூா் மாவட்டத்தில் தோ்வெழுத 2,489 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 1,271 போ் தோ்வெழுதினா். 1,218 போ் வரவில்லை.
பெரம்பலூா் மாவட்டத்தில் தோ்வெழுத 2,489 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 1,271 போ் தோ்வெழுதினா். 1,218 போ் வரவில்லை.
மாவட்டத்தில் 9 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு பறக்கும் படையினா், 2 நடமாடும் குழுவினா், 9 கண்காணிப்பு அலுவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.