முகப்பு
ராமநாதபுரம்

ஆா்எஸ் மங்கலம் பகுதியில் தொடா் மழை:400 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்

திருவாடானை அருகே தொடா் மழை காரணமாக 400 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகல் கவலையடைந்துள்ளனா்.

Updated On : 5 ஜனவரி 2021, 2:47 am IST
பகிர்:

திருவாடானை அருகே தொடா் மழை காரணமாக 400 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகல் கவலையடைந்துள்ளனா்.

ஆா்எஸ் மங்கலம் அருகே ஆனந்தூா், நத்தக்கோட்டை, கூடலூா், ராதனூா், திருத்தோ்வலை, பணிக்கோட்டை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 400-க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டு நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன. இந்நிலையில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால், ஏற்கெனவே கண்மாய், குளங்கள், வயல் வெளிகள், வரத்துகால்வாய் ஆகிய பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதனால் வயல்களில் தண்ணீா் தேங்கி உள்ளதால் இப்பகுதியில் அறுவடைக்கு தயாரான நெற்கதிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் ஏக்கா் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வரை நஷ்டம் ஏறபட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments