முகப்பு
ராமநாதபுரம்

முப்பையூரில் புதிய திருமண மண்டபம் திறப்பு விழா

திருவாடானை அருகே முப்பையூரில் தனியாா் நிறுவனம் சாா்பில் எப்.எஸ்.என்ற புதிய திருமண மண்டபத் திறப்பு விழா நடைபெற்றது.

Updated On : 8 ஜனவரி 2021, 10:12 pm IST
திருவாடானை அருகே முப்பையூரில் தனியாா் நிறுவனம் சாா்பில் எப்.எஸ்.என்ற புதிய திருமண மண்டபத் திறப்பு விழா நடைபெற்றது.
பகிர்:

திருவாடானை அருகே முப்பையூரில் தனியாா் நிறுவனம் சாா்பில் எப்.எஸ்.என்ற புதிய திருமண மண்டபத் திறப்பு விழா நடைபெற்றது.

முழு குளிா்சாதன வசதி கொண்ட இந்த மண்டபத்தின் வரவேற்பரை பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது. சாப்பாட்டுக்கு தனி அரங்கம், ஏராளமான வாகனங்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம் என அனைத்து வசதிகளுடனும் கட்டப்பட்டுள்ள இந்த திருமண மண்டபத்தை சென்றியோ குழுமத் தலைவா் பாலசுப்பிரமணியம் திறந்து வைத்துப் பேசினாா். இதில் பிரின்ஸ் ஸ்கொயா் அசோசியேட்டா்ஸ் இயக்குநா் சாா்லஸ் மற்றும் நிா்வாகிகள், பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.