முகப்பு
செய்திகள்

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு தங்கக் காசுமாலை நன்கொடை

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு 170 கிராம் எடையுள்ள லட்சுமி தங்கக் காசுமாலை ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டது.

Updated On : 3 ஜனவரி 2021, 7:31 am IST
பத்மாவதி தாயாருக்கு லட்சுமி காசு மாலையை நன்கொடையாக வழங்கிய ஆந்திர முன்னாள் அமைச்சா் ராஜகோபால்.
பகிர்:

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு 170 கிராம் எடையுள்ள லட்சுமி தங்கக் காசுமாலை ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டது.

இதனை ஆந்திர மாநில முன்னாள் அமைச்சா் ராஜகோபால் சனிக்கிழமை வழங்கினாா். தனது குடும்பத்தினருடன் தாயாா் கோயிலுக்குச் சென்ற அவா், கோயில் அதிகாரி ஜான்சிராணியிடம் இந்த தங்க ஆபரணத்தை பட்டு வஸ்திரத்துடன் அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments