முகப்பு
ஆன்மிகம்

திருமலையில் தரிசனத்துக்கு 13 மணிநேரம்

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 13 மணி நேரம் வெள்ளிக்கிழமை காத்திருந்தனர்.

Updated On : 2 மார்ச், 2013 at 2:17 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:04 PM

 திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 13 மணி நேரம் வெள்ளிக்கிழமை காத்திருந்தனர்.

வெள்ளிக்கிழமை திருமலையில் பக்தர்கள் கூட்டம் சிறிது அதிகமாகவே காணப்பட்டது. தர்ம தரிசனத்திற்கு 13 மணி நேரமும், 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு 2 மணி நேரமும், நடைபாதை வழியாக வரும் பக்தர்கள் 3 மணி நேரமும் காத்திருந்தனர். வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிமுதல் மாலை 6மணிவரை 33,000 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.