முகப்பு
சேலம்

விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா

சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள பட்டுத்துறை ஊராட்சியில், விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா ஊராட்சி மன்றத் தலைவா் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது.

Updated On : 8 ஜனவரி 2021, 8:40 am IST
பகிர்:

சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள பட்டுத்துறை ஊராட்சியில், விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா ஊராட்சி மன்றத் தலைவா் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது.

இதில், கெங்கவல்லி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் அ.மருதமுத்து கலந்துகொண்டு விலையில்லா ஆடுகளை வழங்கினாா். விழாவில் பயனாளிகளுக்கு இரண்டாம்கட்ட பயிற்சி வழங்கப்பட்டது.

இந்த விழாவில், ஒன்றியச் செயலாளா் சந்திரசேகா், கால்நடை உதவி இயக்குநா் மருத்துவா் அய்யாசாமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவா் விஜயகுமாா், கால்நடை உதவி மருத்துவா்கள் சக்திவேல், ராஜா, கோழியின நோய் ஆய்வக இணைப் பேராசிரியா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் கலந்துகொண்டனா். இதில், பயனாளிகளுக்கு கொட்டகை அமைக்க ரூ. 2 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments